Saturday 5 September 2015

தெருமுனை பிரச்சாரம் - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக. 30-08-2015 அன்று  மேட்டுபாளையம் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது அதில் "" இஸ்லாம் கூறும் மனித நேயம் ""   என்ற தலைப்பில்,சகோ. பஷிர்அலி அவர்கள் உரைநிகழ்தினார், அல்ஹம்துலில்லாஹ்....