Saturday 5 September 2015

பெண்கள் பயான் - குமரன் காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனியில் 30-08-15 அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது ,"'இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்'''என்ற தலைப்பில்  சகோதரி.ஆயிஷா பர்வின் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....