Saturday 5 September 2015

பெண்கள் பயான் - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 30-08-2015 அன்று  மேட்டுபாளையம் பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது அதில் "இறையச்சம் ""என்ற தலைப்பில் சகோதரி : சமீனா அவர்கள் உரைநிகழ்தினார், அல்ஹம்துலில்லாஹ்..