Saturday 5 September 2015

மதரஸா கண்காணிப்பு - GK கார்டன் கிளை

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  30-08-2015 அன்று மதரஸா கண்காணிப்பு  GK கார்டன்  கிளையில் நடைபெற்றது.  
மதரஸாவில் பயிலும்  மாணவ மாணவிகளிடம் பாடத்திட்டம் குறித்து  கேள்விகள் கேட்கப்பட்டது.மேலும் மதரஸாவின் செயல்பாடுகளை வீரியப்படுத்துவது பற்றி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....