Saturday 5 September 2015

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர்மாவட்டம் ,வெங்கடேஸ்வரா கிளையின் சார்பாக 30-8-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது,சகோ.ரசூல் மைதீன்அவர்கள்””ஹஜ் கடமையும் அதன் சிறப்பும்”’என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....