Saturday 5 September 2015

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 30-08-15 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி.ரிஜ்வானா அவர்கள் ””பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பண்புகள்”” என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.