Tuesday 17 February 2015

வேதம்கொடுக்கப்பட்டோர்என்றால்யார்? _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை சார்பாக 17.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் 27. வேதம் கொடுக்கப்பட்டோர் என்றால் யார்? தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர். சந்தீப் பிரகாஷ் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _ காலேஜ் ரோடு கிளை

 

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளை  சார்பாக 17/2/2015 அன்று பிறமத சகோதரர். சந்தீப் பிரகாஷ் அவர்களுக்கு தாவா செய்து, மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர். மேஸ்திரிசக்தி அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா



திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை  சார்பாக 14/2/2015 அன்று பிறமத சகோதரர். மேஸ்திரிசக்தி அவர்களுக்கு தாவா செய்து, மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் மற்றும் இஸ்லாம்ஓர் இனிய மார்க்கம் DVD  வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்.லோகநாதன் அவர்களுக்கு புத்தகம் மற்றும் DVD வழங்கி தாவா


திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை  சார்பாக 15/2/2015 அன்று பிறமத சகோதரர்.லோகநாதன் அவர்களுக்கு தாவா செய்து, மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் மற்றும் இஸ்லாம்ஓர் இனிய மார்க்கம் DVD  வழங்கப்பட்டது

மலைகள் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 17.02.2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் " மலைகள் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"பேரழிவு தரும் படிப்பினை " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-02-15 அன்று ஃபஜ்ர்
தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பேரழிவு தரும் படிப்பினை " என்ற தலைப்பில் உரையாற்றினார்

"எகத்துவம் என்ற பாலத்தை உறுதியாக பற்றிபிடிப்போம்" _ மடத்துக்குளம் கிளை பயான்


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக   16.02.2015 அன்று பயான் நடைபெற்றது..  சகோதரர் ஜாபர் அவர்கள் "எகத்துவம் என்ற பாலத்தை உறுதியாக பற்றிபிடிப்போம்" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்

அனுமதியா? கட்டளையா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு





திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 17.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர்.உஸ்மான் அவர்கள் 417. அனுமதியா?  கட்டளையா?  தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

புகையிலை விழிப்புணர்வு பேனர்கள் _Ms நகர் கிளை






 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-02-15 அன்று  புகையிலை விழிப்புணர்வு சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் அடங்கிய. 10*8 *4 பேனர்கள் , 6*4 * 8 பேனர்கள், 3*2*20 பேனர்கள் என  32 பேனர்கள் (532 sq.ft., ) புதிய பேருந்துநிலையம் உட்பட பல முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது

"பாங்கு துவாவும், நபிகளாரின் பரிந்துரையும்" -காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 16.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "பாங்கு துவாவும், நபிகளாரின் பரிந்துரையும்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"இஸ்லாம் கூறும் மனிதநேயம்" காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 16.02.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "இஸ்லாம் கூறும் மனிதநேயம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர். மாடசாமி அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை  சார்பாக 16-02-15 அன்று பிறமத சகோதரர். மாடசாமி அவர்களுக்கு   இஸ்லாமிய கொள்கை குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது

"ஹதீஸ்களின் பெயரால் " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "ஹதீஸ்களின் பெயரால் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

110 இடங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-02-15 அன்று.      110இடங்களில்  புகை குறித்த பிரச்சாரம் செய்து அது குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஆட்டோ உட்பட வாகனங்களில் ஒட்டப்பட்டது

பெண்கள் பேச்சாளர் பயிற்சி _Ms நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை

  சார்பாக 16-02-15 அன்று பெண்கள் பேச்சாளர் பயிற்சி நடைபெற்றது. சகோ .அன்சர்கான் misc அவர்கள் பயிற்சி வழங்கினார்

நோட்டீஸ்" வழங்கி பெண்கள் தனிநபர் தாவா _செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15/2/15 அன்று
கிளை பகுதியில் உள்ள பெண்களிடம் "ஆபாசத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ்" வழங்கி  பெண்கள் தனிநபர் தாவா செய்தனர். 

தாவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றம்_ செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 16/2/15 அன்று ஒரு சகோதரருக்கு தாவா செய்து  கழுத்தில் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது. மேலும்  அடிப்படை கொள்கை  புத்தகம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்