Tuesday 17 February 2015

பிறமத சகோதரர். மாடசாமி அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை  சார்பாக 16-02-15 அன்று பிறமத சகோதரர். மாடசாமி அவர்களுக்கு   இஸ்லாமிய கொள்கை குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது