Tuesday 17 February 2015

வேதம்கொடுக்கப்பட்டோர்என்றால்யார்? _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை சார்பாக 17.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் 27. வேதம் கொடுக்கப்பட்டோர் என்றால் யார்? தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்