Wednesday 18 February 2015

பிறமதசகோதரர். முருகானந்தன் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.02.2015 அன்று பிறமதசகோதரர். முருகானந்தன் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம், முஸ்லிம் தீவிரவாதிகள்..? ஆகிய புத்தகங்கள்   வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்