Wednesday 18 February 2015

துன்பத்திற்கு தற்கொலைதான் தீர்வா? _கோம்பைத் தோட்டம் கிளை தர்பியா






திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 15/2/15 அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் சகோ; ஷபாமா அவர்கள் துன்பத்திற்கு தற்கொலைதான் தீர்வா? என்ற தலைப்பிலும் 
சகோ; v.k.m.லுக்மான் அவர்கள் அர்ஷின் நிழல் யாருக்கு என்ற தலைப்பிலும் உறை நிகழ்த்தினர். 
இதில் கேட்கப்பட்ட 7 கேள்விகளுக்கு சரியான பதில் அலித்தவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.