Wednesday 18 February 2015

பிற மத சகோதரர் அருள் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-02-15 அன்று திருமணத்தில் கலந்து கொண்ட பிற மத சகோதரர் அருள் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று விளக்கப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.