Wednesday 18 February 2015

“ பொருளாதாரத்தை வைத்து பெருமை அடித்தல் " -வடுகன்காளிபாளையம் கிளைமர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக17-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ பொருளாதாரத்தை வைத்து பெருமை அடித்தல் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்து
கொண்டனர். பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்