Wednesday 18 February 2015

"கணவன் மனைவி " _ உடுமலை கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  17.02.2015 அன்று நடைபெற்றது. 
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "கணவன் மனைவி  " என்ற தலைப்பிலும்,   
சகோதரி. நிஷாரா அவர்கள்  "நலம் நாடுவோம்" என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...