Wednesday 18 February 2015

பிறமத சகோதரருக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-02-15 அன்று கரும்பு கடைக் காரர் ஒருவருக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று விளக்கப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.