Wednesday 18 February 2015

மறைவானவற்றை நம்புதல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 17.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர். செய்யது அலி  அவர்கள் 3. மறைவானவற்றை நம்புதல் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...