Wednesday 18 February 2015

"தூய்மை" _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 16.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உசேன் அவர்கள் "தூய்மை" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்