Wednesday 18 February 2015

வேதமும் ஞானமும் _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை சார்பாக 18.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 67. வேதமும் ஞானமும் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்