Wednesday 18 February 2015

ஆழ்கடலில்அலைகளும்இருள்களும் _ யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 18.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர்  ஷிஹாபுதீன் அவர்கள் 303.  ஆழ்கடலில்  அலைகளும் இருள்களும் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...