Tuesday 20 March 2018

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 20-3-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்156லிருந்து160வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளையிள்   18:3:2018.அன்று தெருமுனைபிரச்சாரம் 

இரன்டு இடங்களில் நடைபெற்றது, 
 தலைப்பு - இஸ்லாம் கூறும் மனிதநேயம்,  பேச்சாளர் -சஜ்ஜாத்   அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக   கோல்டன் நகர் பெண்கள் பயான் நிகழ்ச்சி  18:3:2018 அன்று நடைபெற்றது தலைப்பு  ஆடை  அணிவதின் ஒழுக்கங்கள்

பேச்சாளர் - சுமையா அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் ,s.v காலனி கிளையிள்   18:3:2018.அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,  தலைப்பு- கொள்கை உறுதி என்ற தலைப்பில் சகோ-ஜாஹீர் அப்பாஸ்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்கள் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், s.v காலனி கிளையின் சார்பாக       நடக்கும் கோல்டன் நகர் ஆண்கள் பயான் நிகழ்ச்சி 18:3:2018.              அன்று தலைப்பு-  நேர்வழி 


பேச்சாளர் - இப்ராஹிம் (பசு)  அவர்கள்   ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 20/3/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 16 வசனம் 111 முதல் 122 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்- 20-03-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல் மாயிதா வசனங்கள்-1- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 20-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் உரையில் நபி (ஸல்) அவரின் குழந்தைகள் என்ற தலைப்பில் சகோ-ஆஸிக் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  20/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 40 லிருந்து 50 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஷிர்க் பொருள் அகற்றம் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை பகுதியில் 20/3/2018, அன்று மாற்று கொள்கையில் உள்ள குடும்பத்தில் தாவா செய்யப்பட்டு மனைவியின் கையில் உள்ள இனை வைப்பு கயிறு கனவனால் அறுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (20-03-2018 செவ்வாய்) இன்று பெண்கள் மஹர் வாங்குவது ஏன்?என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்  பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் தர்மம் செய்வதினால் என்ன நன்மை என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அல் குர்ஆன் ஓதி பழகும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/03/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  அல் குர்ஆன் : ஓத தெறியாத பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடை பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் மக்தப் மதரஸா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  பெண்களுக்கான மதரஸா தினமும் மாலை 5மணி முதல் மாலை 6மணி வரை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.19/03/2018 அன்று முதல் வகுப்பு துவக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...!

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 20-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 24 ஆவது வசனத்தில் இருந்து 27 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம்  விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 18/03/2018 அன்று மதியம் 3:30 மணிக்கு கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோதரி ரீஸ்மா அவர்கள் 'நவீன வழிகேடு' என்ற தலைப்பிலும் சகோதரர் தாவூத் கைசர் அவர்கள் 'நபித்தோழர்களின் தியாக வரலாறு' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.சகோதரர் தாவூத் கைசர் உரையாற்றியதிலிருந்து 5 கேள்விகள் கேட்கப்பட்டன சரியாக பதில் அளித்தார்வர்களுக்கு  5  நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.





தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக,

(18-03-2018)  ஞாயிறு அன்று அஸருக்கு பிறகு  தெருமுனை பிரச்சாரம்
நடைபெற்றது,
இடம்:தெற்கு முஸ்லிம் தெரு

உரை:சேக்பரித்(திருப்பூர்)


அல்ஹம்து லில்லாஹ்.!

உணர்வு விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 19-3-2018 அன்று 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது. மேலும் 40 உணர்வு பேப்பர் போலீஸ் ஸ்டேஷன், கட்சி அலுவலகங்கள், சலூன் கடைகள் போன்ற இடங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்கிளை சார்பில் 19-3-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தமிழகத்திற்கு இஸ்லாம் வந்த வரலாறு என்ற தலைப்பில் தொடர் உரை நிகழ்த்தினார். 

அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்கிளை சார்பில் 19-3-2018 அன்று சிறுவர் களுக்கான மக்தப் மதரஸாவில் தர்பியா வகுப்பு நடைபெற்றது அதில் சாப்பிடுவதின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் நடத்தினார்.    அல்ஹம்துலில்லாஹ்

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (19-03-2018 திங்கள்) அன்று ஹாஜிகளிம் முஸாபஹா செய்ய வேண்டுமா? இத்தா காலத்தில் ஆண்களை பார்க்க கூடாதா? என்ற கேள்விக்கு

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்  பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  18/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  19/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  18/3/18 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.
மஃரிப் தொழுகைக்கு பிறகு
இடம் : அரசமரம்
உரை : ராஜா(திருப்பூர்)

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  18/3/18 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

உரை : ராஜா(திருப்பூர்)
இடம்: அல்ஹூதா பெண்கள் மதரஸா (ஜந்துமணி தின்னை அருகில்)


கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 18-3-2018அன்று 3 இடங்களில் கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 19-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு  என்ற தலைப்பில் சகோ-யூசுப் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/03/2018/ அன்று அல் குர்ஆன்  வசனம் கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - ஹவுசிங் யூனிட்,


தமிழ்நாடடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,ஹவுசிங் யூனிட் கிளையின் சர்பாக   18/3/2018 அன்று பெண்கள் பயான் நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ் யோட்டோ எடுக்கவில்லை.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,

செரங்காடு கிளையில்  19/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 31லிருந்து 39 வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-19-03-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-174- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் கரும் பலகை தாவா மூன்று இடங்களில் செய்யப்பட்டது

நாள்.19:3:2018

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மக்கள் பயன்படும் வகையில்  1000.லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது

நாள்.19:3:2018

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 18-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 31 : 18 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 18-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் அல்-அஹ்ஸாப்  33-வது அத்தியாயம் 1 முதல் 15 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

யாசின் பாபு நகர் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளை பொதுக்குழு. 18:3:2018 .ஞாயிறு மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 
மாவட்ட நிர்வாகி. யாசர் அரபாத் ரபீக் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது .

தற்போது நியமிக்கப்பட்ட 
கிளை நிர்வாகிகள்.

1.தலைவர். ஜான் பாஷா. 9965222227

2.செயலாளர். ஒஜீர் பாவா. 8015525039

3.பொருலாளர் இஸ்மாயில்.9655597161

4.துணை தலைவர். நூர் முஹம்மது. 

5.துணை செயலாளர். அப்துல் அக்கீம்.8675983507

6.மருத்துவ அணி 
அப்துர் ரஜாக்.9514063501

7.மாணவரணி
சாதிக் பாஷா .8124263487

8.தொண்டரணி 
சபீக்.7667245764

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 16, வசனம், 95 முதல் 110 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.

ஞானம் மிக்க வேதம் 
பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.19:3:2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,

தலைப்பு.
அர்ஷின் இறைவன்
பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.18:3:2018

பெண்கள் பயான் - பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம் கிளை சார்பாக 18:3:18 அன்று  மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியின்"பின்புறம் உள்ளவீட்டில் அஸர் தொழுகைக்குப்பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.













மர்கஸ் பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில18:3:18 மஃரிப் தொழுகைக்குப்பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் தாவூத் நபியின் வரலாறு எனும் தலைப்பில் சபிவுல்லாஹ் அவர்கள்"உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  வாராந்திர. பெண்கள்  பயான் கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  18/3/2018 ஞாயிறு மாலை 5.10 க்கு நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ் .

  தலைப்பு. கொள்கை உறுதி
 உரை சகோ. தவ்ஃபிக்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 18-3-18 ஞாயிறு மஃரிப் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் "குர்ஆன் கூறும் யூதவரலாறு" எனும் தலைப்பில்தொடர் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்