Tuesday 20 March 2018

ஷிர்க் பொருள் அகற்றம் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை பகுதியில் 20/3/2018, அன்று மாற்று கொள்கையில் உள்ள குடும்பத்தில் தாவா செய்யப்பட்டு மனைவியின் கையில் உள்ள இனை வைப்பு கயிறு கனவனால் அறுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.