Tuesday 20 March 2018

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 18-3-18 ஞாயிறு மஃரிப் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் "குர்ஆன் கூறும் யூதவரலாறு" எனும் தலைப்பில்தொடர் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்