Tuesday 20 March 2018

பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 18/03/2018 அன்று மதியம் 3:30 மணிக்கு கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோதரி ரீஸ்மா அவர்கள் 'நவீன வழிகேடு' என்ற தலைப்பிலும் சகோதரர் தாவூத் கைசர் அவர்கள் 'நபித்தோழர்களின் தியாக வரலாறு' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.சகோதரர் தாவூத் கைசர் உரையாற்றியதிலிருந்து 5 கேள்விகள் கேட்கப்பட்டன சரியாக பதில் அளித்தார்வர்களுக்கு  5  நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.