Wednesday 23 October 2013

காங்கயம் ராஜேந்திரன் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 23.10.2013 அன்று  பிற மத சகோதரர்.ராஜேந்திரன் அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி,  திருகுர்ஆன் தமிழாக்கம், அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

சொர்க்கம் நரகம் _ மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-10-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை ரம்யா கார்டனில் பெண்கள் பயான் நடைபெற்றது 
இதில் சகோதரி சுமையா சொர்க்கம் நரகம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்

ஷிர்க்கிற்கு எதிராக தாவா _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக 22.10.2013 அன்று     நடைபெற்ற தனிநபர்தாவா  
ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரின் ஒரு சகோதரரின் கையில் இருந்த கயறு  அறுத்து எரியப்பட்டது

"வீண்விரயம் " _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

 


TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக 22.10.2013 அன்று   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
 அதில் சகோதரர்.பசீர் அவர்கள் "வீண்விரயம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

"கூட்டு குர்பானி -2013 " வரவு செலவு கணக்கு _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின் சார்பாக 20.10.2013 அன்று
கிளை சார்பில் (16.10.2013) நடைபெற்ற 5 மாடு  "கூட்டு குர்பானி -2013" வரவு செலவு கணக்கு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது....

அவசிமான நேரத்தில் தர்மம் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 23.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் அவசிமான நேரத்தில் தர்மம்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஜனாசாவின் சட்டங்கள் _காலேஜ் ரோடு கிளை பெண்களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை யின் சார்பாக 22.10.2013 அன்று காலேஜ் ரோடு மஸ்ஜிதுல் முபீனில்  பெண்களுக்கான தர்பியா  நடைபெற்றது.
சகோதரி. கோவை சமீனா அவர்கள் "ஜனாசாவின் சட்டங்கள்" எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்கள் .சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.... 

சொர்க்கம் பக்கத்தில் _மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 22.10.2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் சொர்க்கம் பக்கத்தில்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.