Wednesday 23 October 2013

"வீண்விரயம் " _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

 


TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக 22.10.2013 அன்று   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
 அதில் சகோதரர்.பசீர் அவர்கள் "வீண்விரயம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.