Tuesday 29 August 2017

பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/08/2017 அன்று யோகரத்தினம்,தேவராஜ்,ஜீவானந்தம்,என்ற மூன்று கிருஷ்தவ  சகோதரர்களுக்கு (முஸ்லீம் தீவிரவாதிகள்) என்ற புத்தகங்கள் 03 nos வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/08/2017 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் தெருமுனைபிரச்சாரம்  

 நடைபெற்றது, இதில்  சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (குர்பானியின் சட்டங்கள் மற்றும்.ஒழுங்குகளை)பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/08/2017 அன்று அஸர் தொழுகைக்கு பின் பூமலூர் பகுதியில் இஸ்லாம் குறித்து சந்தேக கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில்  சிறிய அளவில்  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (ஹால் புரோகிராம்)  நடைபெற்றது சகோதரர் அபூபக்கர் சித்தீக் (ஸகாதி) அவர்கள் இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்து பதில் உறைத்தார் இதில் 30 கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொன்டனர். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் தர்பியா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் காலை 11.மணிக்கு பெண்கள் தர்பியா நடைப்பெற்றது. தலைப்பு. தாவா பணியின் அவசியம்,  பேச்சளா்-சேக் பரீத்.நாள்.27:8;17.போட்டோ எடுக்கவில்லை

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 27--8--2017 அன்று மாலை 4:00 மணிக்கு பெண்கள் பயான் ஆத்துப்பாளையம் பகுதில் நடைபெற்றது. தலைப்பு -கொள்கை உறுதி, உரை-பவ்சியா,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 27/08/17 அன்று கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

குர்பானி தோல் முன் பதிவு - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 27/08/2017 அன்று குர்பானி தோல் முன் பதிவு செய்வதற்க்கு செல்லப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

கரும்பலகை தாவா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  25/08/2017  அன்று இரண்டு கரும்பலகையில்  கரும்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!


சிறுபான்மையின மாணவ&மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை முகாம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக அன்று 20/08/2017 சிறுபான்மையின மாணவ&மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை முகாம் நடைபெற்றது. இதில் 176 மாணவர்களுக்கு பதிவேற்றம் செய்து தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!


உணர்வு வார இதழ்கள் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 27/08/17 அன்று உணர்வு வார இதழ்கள் மளிகைக் கடைகள் மாற்றுக் கொள்கை உடையவர்கள் பேக்கரிகள் மற்றும் கட்சி அலுவலகம் காவல் நிலையம் மற்றும் சலூன் கடைகள் என்று 30- முப்பது உணர்வு வார இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்




தனிநபர் தாவா - மங்கலம் கிளை


1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 27/08/17 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டது சகோதரர் பஷீர் சன் அவர்களுக்கு பொது சிவில் சட்டம் புத்தகம் ஒன்று 1- இணைவைத்தல் பெரும் பாவம் புத்தகம் 1- ஒன்று ஆகிய இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


 2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை 27/08/17 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டது சகோ.ஜெம்சீர்க்கு  தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் தாவா செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் .குறிப்பு: போட்டோ எடுக்கவில்லை

அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக  முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ  சிறுபான்மையின மாணவ. மாணவிகளுக்கு மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கல்வி உதவி தொகையினை பெற்று தரும் முகாம் ( மூன்றாவது✴ முறையாக )27/08/17 அன்று  காலை 9:00' முதல் மாலை 5.30 மனிவரை முகாம் நடைபெற்றதுஇதில்  50 முஸ்லீம் மாணவ. மாணவிகளுக்கும் 06 கிருஸ்தவ மாணவ மாணவிகளுக்கும் மொத்தம் 56 ✅ நபர்களுக்கு 🖥 ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட  மாலை 5'30 மனிக்கு முகாம் நிறைவு செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,M.S.நகர் கிளையின் சார்பாக 27/08/2017 அன்று மாலை 7.10மணியிலிருந்து 7.50மணி வரை ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடந்தது.... தலைப்பு - அமல்களின் சிறப்பு. தர்பியா நடத்தியவர்-சகோ.சதாம்

அல்ஹம்துலில்லாஹ்.......

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 27--8--2017 அன்று காலை 9:00 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது, தலைப்பு -இறைச்சம், உரை- சிகாபுதீன்,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 27-8-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் கிளை மசூரா நடைபெற்றது,இதில் கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 27/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து  ஸஜ்தாவில் ஓத வேண்டியது மற்றும் ஸஜ்தா செய்யும் முறை  என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குழு தாவா - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/8/17அன்று காலை 8-00 மணிக்கு கல்லம்பாளையம் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாஅத் சகோதரர்களை சந்தித்து மத்ஹப் வழிகேடு என்பதை விளக்கி தாஃவா செய்து  ஏகத்துவத்தின் பால் அழைப்பு விடுத்து "இஸ்லாமியக்கொள்கை மற்றும் உணர்வு வாரஇதழ் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.


.

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 25/8/17அன்று கிளை மர்கஸிற்கு வருகை தந்த பிறமதசகோதரர்-ரமேஷ்  அவர்களுக்கு ஓறிறைக் கொள்கை குறித்து தாஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்,இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 27-08-17- அன்று டெங்கு விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் 1 வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் விநியோகம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 27-08-17- அன்று டெங்கு காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க  உழவர் சந்தைப் பகுதியில் 300 நபர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - செரங்காடு கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில் 26/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி  வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்                        


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில் 27/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி  வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - செரங்காடு கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின்  11-08-2017 ஜும்ஆ வசூல் ரூபாய் 4600 பாத்திமா என்ற சகோதரியின் கர்ப்பபைக்கட்டி அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 27/08/2017 அன்று காலை 7.30மணியிலிருந்து 8.30மணி வரை ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடந்தது.... தலைப்பு - இப்ராஹிம் நபியின் தியாகம், தர்பியா நடத்தியவர் - ஷஃபியுல்லாஹ் அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்.......


அவசர இரத்ததானம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/08/2017 அன்று திருப்பூர் இடுவம் பாளையத்தை சேர்ந்த சகோதரி .கவிதா .30 வயது அவர்களுக்கு கோவை மெடிக்கல் மருத்துவமனையில்  A1_ நெகடிவ் இரத்தம்   05 யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் 

பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (அல்குர்ஆன் தொகுக்க பட்ட வரலாறுகளை) பற்றி தொடர் உரையாற்றி விளக்மளிக்கின்றார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின்  சார்பாக 27-08-2017 அன்று பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக 1000 லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு. மகத்துவமிக்க இரவில்

குர்ஆனை அருளினோம், பேச்சாளர் சிகாபுதீன்,நாள்:27-08-17

TNTJ TIRUPUR மாவட்ட மர்கஸ் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ உரை

உணர்வு வார இதழ் போஸ்டர் - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 25-08-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் 4 ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு வார இதழ் விநியோகம் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 25-08-2017 அன்று உணர்வு வார இதழ் 15 விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 27-08-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது,இதில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் அத்-2- வசனம்-70-75- படித்து விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 25-08-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு பேப்பர் 35 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

'குர்பானியின் சட்டங்கள்' நோட்டீஸ் விநியோகம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 25-08-2017 ஜும்ஆ வுக்கு பிறகு கிளை மர்க்கஸ் மற்றும் பெரிய பள்ளிவாசல் பகுதியில் 'குர்பானியின் சட்டங்கள்' நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்பாணி சம்பந்தமான DTP ஜெராக்ஸ் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக கோம்பைதோட்டம் கிளை கூட்டு குர்பாணி சம்பந்தமான DTP ஜெராக்ஸ் 15 ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 24-08-2017 அன்று உணர்வு போஸ்டர் பத்து முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-07-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ் ,

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-06-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் மூன்று சரார்களை அல்லாஹ் நேசிகாமாட்டான்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

வாழ்வாதாரஉதவி - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக  சகிலா என்ற  சகோதரிக்கு வாழ்வாதார உதவிக்கு மாநிலத்தில் பரிந்துரை செய்து மாநிலம் வழங்கிய 10000, ரூபாய் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/08/2017 அன்று அஸர் தொழுகைக்குபின் பெண்கள் பயான் கோல்டன் டவர் பகுதியில் நடைபெற்றது சகோதரி .கதீஜா அவர்கள் (குர்பானி சட்டங்களை) பற்றி விளக்கமளித்து உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/08/2017 அன்று இஷா  தொழுகைக்குப் பின்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது அசேன் அவர்கள் ( சலாம் கூறும் முறைகளை) பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்