Tuesday 29 August 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு. மகத்துவமிக்க இரவில்

குர்ஆனை அருளினோம், பேச்சாளர் சிகாபுதீன்,நாள்:27-08-17