Tuesday 29 August 2017

பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/08/2017 அன்று யோகரத்தினம்,தேவராஜ்,ஜீவானந்தம்,என்ற மூன்று கிருஷ்தவ  சகோதரர்களுக்கு (முஸ்லீம் தீவிரவாதிகள்) என்ற புத்தகங்கள் 03 nos வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்