Tuesday 29 August 2017

அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக  முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ  சிறுபான்மையின மாணவ. மாணவிகளுக்கு மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கல்வி உதவி தொகையினை பெற்று தரும் முகாம் ( மூன்றாவது✴ முறையாக )27/08/17 அன்று  காலை 9:00' முதல் மாலை 5.30 மனிவரை முகாம் நடைபெற்றதுஇதில்  50 முஸ்லீம் மாணவ. மாணவிகளுக்கும் 06 கிருஸ்தவ மாணவ மாணவிகளுக்கும் மொத்தம் 56 ✅ நபர்களுக்கு 🖥 ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட  மாலை 5'30 மனிக்கு முகாம் நிறைவு செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்