Tuesday 29 August 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின்  சார்பாக 27-08-2017 அன்று பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக 1000 லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்