Tuesday 29 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/08/2017 அன்று இஷா  தொழுகைக்குப் பின்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது அசேன் அவர்கள் ( சலாம் கூறும் முறைகளை) பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்