Tuesday 29 August 2017

குழு தாவா - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/8/17அன்று காலை 8-00 மணிக்கு கல்லம்பாளையம் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாஅத் சகோதரர்களை சந்தித்து மத்ஹப் வழிகேடு என்பதை விளக்கி தாஃவா செய்து  ஏகத்துவத்தின் பால் அழைப்பு விடுத்து "இஸ்லாமியக்கொள்கை மற்றும் உணர்வு வாரஇதழ் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.


.