Tuesday 29 August 2017

டெங்கு காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் விநியோகம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 27-08-17- அன்று டெங்கு காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க  உழவர் சந்தைப் பகுதியில் 300 நபர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்