Tuesday 29 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 27-08-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது,இதில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் அத்-2- வசனம்-70-75- படித்து விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்