Tuesday 29 August 2017

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/08/2017 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் தெருமுனைபிரச்சாரம்  

 நடைபெற்றது, இதில்  சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (குர்பானியின் சட்டங்கள் மற்றும்.ஒழுங்குகளை)பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்