Thursday 29 December 2016

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,23/12/2016 (வெள்ளி)அன்று தாராபுரம் அருகாமையில் உள்ள தளவாய்பட்டினத்தை சேர்ந்த சுமதி அவர்களிடத்தில் இறைவன் ஒருவன்தான் என்று தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் மற்றும் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர்

TNTJ R.P நகர் கிளை சார்பாக 19/12/16 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "தொழுகையில் விரலசைத்தல் சட்டம்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.

பெண்கள் பயான் - ஆண்டிய கவுண்டனூர்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  ஆண்டியகவுண்டணூர் கிளையில்        23-12-2016   வெள்ளி அன்று மாலை  6.30  மணிக்கு  'பெணகள் பயான்' நடைபெற்றது.             உரை  சகோதரி -  முபீனா.  தலைப்பு- "இவ்வுலகம் நிரந்தரமல்ல" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

இதர சேவைகள் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத். கோம்பைத்தோட்டம் கிளையின் சாரபாக '"முஹம்மது ரஸுலுல்லாஹ்"'மாவட்ட மாநாட்டிற்காக 150 உண்டியல் வசூல் செய்து கோம்பைத்தோட்டம் மாநாடு விளம்பரங்கள் செய்த செலவு போக மீதி  இருப்புத்தொகையான ரூ.8430 ரூபாயை மாவட்டம் செய்த வேலையின் ரூ.2,50,000 கடனாக வாங்கினார்கள் அதற்காக கோம்பத்தோட்டம்  கிளையின் மீதி இருப்புத்தொகையான ரூ,8430,ரூபாயை மாவட்டத்தின் கடனுக்காக கொடுத்து. மீதமிருக்கும் ரசீது புத்தகத்தையும்  கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

ஆலோசனை கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் ஆலோசனைக்கூட்டம் 23/12/2016 வியாழக்கிழமை  அன்று  நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ்!!!!

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  23.12.16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "நூஹ் நபி இட்டுக்கட்டினார்களா??" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 23/12/16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது.இதில்"மறுமையும் ,இறைமறுப்போரும்!" எனும் தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 23/12/16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது.இதில்"நேர்வழி பெற்றோரும் நிரந்தர அமல்களும்!" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...