Saturday 16 May 2015

"இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை" _Ms நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-05-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோ. அன்சர்கான் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை" என்ற தலைப்பில் உரையாற்றினார்

"மழைநீர் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மழைநீர் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமதசகோதரர். கனேசன் க்கு புத்தகம் வழங்கி தனி நபர் தாவா -வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர்  கிளை சார்பாக 16/05/2015 அன்று  பிறமதசகோதரர். கனேசன் க்கு  இஸ்லாம் பற்றி  தனி நபர் தாவா செய்து,   முஸ்லிம் தீவிரவாதிகள்..? ஆகிய  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமதசகோதரர் க்கு 2புத்தகங்கள் வழங்கி தனி நபர் தாவா _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத்ஜஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 15/05/2015 அன்று  பிறமதசகோதரர் க்கு  இஸ்லாம் பற்றி  தனி நபர் தாவா செய்து, மனிதனுக் கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்..? ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமதசகோதரர்.மணிகண்டன் க்கு 2புத்தகங்கள் வழங்கி தாவா _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத்ஜஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 15/05/2015 அன்று  பிறமதசகோதரர்.மணிகண்டன் க்கு  இஸ்லாம் பற்றி  தனி நபர் தாவா செய்து, மனிதனுக் கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்..? ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

ஏழை சகோதரர்.சவுகத் அலி க்கு ரூ.5000/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 15.05.2015 அன்று  ஏழை சகோதரர்.சவுகத் அலி  அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.5000/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

ஏழை சகோதரர் குழந்தை ஹரிஹரசுதன்க்கு ரூ.6700/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

 
திருப்பூர் மாவட்டம் சார்பாக 15.05.2015 அன்று  ஏழை சகோதரர் குழந்தை ஹரிஹரசுதன்  அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.6700/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமதசகோதரர் க்கு புத்தகம் வழங்கி தனி நபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15/05/2015 அன்று  பிறமதசகோதரர் க்கு  இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றி  தனி நபர் தாவா செய்து, மனிதனுக் கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

"எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாத நாள் _S.V காலனி கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம்  S.V காலனி  கிளை  சார்பாக 15.05.15அன்று குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது
சகோதரர்.
பஷீர் அவர்கள் "எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாத நாள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். 
நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 2 பேருக்கு உணர்வு வார இதழ்  பரிசாக வழங்கப்பட்டது

"அபூலஹப் நாசமாகட்டும்" _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் நகர கிளையின் சார்பாக,16/5/15 அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமது சுலைமான் அவர்கள் "அபூலஹப் நாசமாகட்டும்"111 :1,2,3,4,5 ஆகிய வசனத்தின் விசயங்களை சொல்லி அதற்கான விளக்கத்தை அளித்தார்.

13பிறமதசகோதரர்களுக்குதனி நபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15/05/2015 அன்று சென்னை கடற்கரை பகுதியில் 13பிறமதசகோதரர்களுக்கு  இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது

மருத்துவமனையில் பிறமத சகோதரரருக்கு தனிநபர் தாவா 1புத்தகம் _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-05-15 அன்று
திருப்பூர் குமரன் மருத்துவமனையில் பிறமத சகோதரரருக்கு இஸ்லாமிய மார்க்கம் குறித்த தனிநபர் தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்   அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரரருக்கு தனிநபர் தாவா 1புத்தகம் _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-05-15 அன்று
திருப்பூர் குமரன் மருத்துவமனையில் பிறமத சகோதரரருக்கு இஸ்லாமிய மார்க்கம் குறித்த தனிநபர் தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்   அன்பளிப்பாக வழங்கப்பட்டது

"நபிவழி " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நபிவழி "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"கவலை வேண்டாம்" _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 15/5/15 அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் நிஸ்வான் மதரஸா பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். அப்துர்ரஹ்மான் பிர்தெளஸி  "கவலை வேண்டாம்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது

பிரார்த்தனை _பெரியகடைவீதி கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக  15.05.2015 அன்று  மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர்அலீ அவர்கள் "பிரார்த்தனை" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்

சகோ.ஜான் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 13-05-15 அன்று தாராபுரத்தை சார்ந்த சகோ.ஜான் அவர்களுக்கு முஸ்லிம் திவிரவாதிகள்...? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பாதசாரிகளின் உரிமை _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 15.05.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. சஜ்ஜாத் அவர்கள் பாதசாரிகளின்  உரிமை எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கியாமத் நாள் வரை இரவு???" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 14/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் கியாமத் நாள் வரை இரவு???"  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்…

ஏகத்துவத்தின் எதிரிடம் நபிதோழர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் _தாராபுரம் நகர கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 15.05.2015 அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.முகமது சுலைமான் அவர்கள் "ஏகத்துவத்தின்  எதிரிடம் நபிதோழர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்

ஹுதமா _அவினாசி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 12.05.15 அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "ஹுதமா" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

 குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.
(அல்குர்ஆன் 104:1-9)

3பிறமதசகோதரர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 13/05/2015 அன்று சென்னை பெசன்ட் நகர் பீச் பகுதியில் 3பிறமதசகோதரர்களுக்கு  இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது

குழந்தை வளர்ப்பு _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 13/5/15 அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் சீராசாஹிப் தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். R.ரஹமத்துல்லா அவர்கள் "குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது

இறைவன் கண்கானிக்கிறான் _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 14.05.2015 அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.முகமது சுலைமான் அவர்கள் "இறைவன் கண்கானிக்கிறான்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்.

2 பிற சமய சகோதரர்களுக்கு 1புத்தகம் வழங்கி தாவா _ஜின்னாமைதானம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜின்னாமைதானம் கிளையின் சார்பாக 13-5-15 அன்று பிற சமய சகோதரர் விக்னேஷ் மற்றும்  கிருஸ்தவ சகோதரர். தினேஷ் ஆகிய இருவருக்கும் "முஸ்லிம் தீவிரவாதிகள்...? "  புத்தகம் வழங்கி  தாவா செய்யப்பட்டது

இணைவைப்பு _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 10.05.2015 அன்று  தெற்கு முஸ்லிம் தெருவில் தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் கிளை சகோ.அப்பாஸ் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்