Saturday 16 May 2015

ஏகத்துவத்தின் எதிரிடம் நபிதோழர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் _தாராபுரம் நகர கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 15.05.2015 அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.முகமது சுலைமான் அவர்கள் "ஏகத்துவத்தின்  எதிரிடம் நபிதோழர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்