Saturday 16 May 2015

"அபூலஹப் நாசமாகட்டும்" _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் நகர கிளையின் சார்பாக,16/5/15 அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமது சுலைமான் அவர்கள் "அபூலஹப் நாசமாகட்டும்"111 :1,2,3,4,5 ஆகிய வசனத்தின் விசயங்களை சொல்லி அதற்கான விளக்கத்தை அளித்தார்.