Saturday 16 May 2015

"இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை" _Ms நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-05-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோ. அன்சர்கான் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை" என்ற தலைப்பில் உரையாற்றினார்