Sunday 17 May 2015

பிறமத சகோதரிக்கு 4 புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 15.05.2015 அன்று ஐசிஐசிஐ வங்கியில் வேலை செய்யும் பிறமத சகோதரிக்கு இஸ்லாம் பற்றி தனிநபர் தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்