Sunday 17 May 2015

கோடை கால பயிற்சி முகாம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி _ S.V.காலனி கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி  கிளை  சார்பில் 17.05.2015 அன்று   கோடை கால  பயிற்சி முகாம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி   நடைபெற்றது. 
பயிற்சியில் கலந்து கொண்ட 25 குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது





 
இதில் சகோ.அன்சர் கான் அவர்கள் "இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு" என்றதலைப்பிலும், 
 சகோ.சலீம் அவர்கள் "இணைவைப்பு பெரும்பாவம்" என்றதலைப்பிலும்
உரையாற்றினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்...