Sunday 17 May 2015

6இணைவைப்பு பொருள்கள் அகற்றம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர்மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 17-5-2015 அன்று பனியன் கம்பனிகளுக்கு சென்று  இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..  அங்கு இருந்த  6இணைவைப்பு பொருள்கள் அகற்றம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.