Tuesday 17 April 2018
உணர்வு - இலவச வினியோகம் - R.P. நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் R.P. நகர் சார்பாக 15-04-2018 அன்று 10 சகோதரர்களுக்கு தாவா செய்யப்பட்டு,
உணர்வு வார இதழ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்கவில்லை)
கண்டன ஆர்ப்பாட்டம் - அறிவிப்பு - R.P. நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 15-04-2018 அன்று இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-04-18 புதன்கிழமை மாலையில் நடைபெறவிருக்கின்ற காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபாவை கற்பழித்து படுகொலை செய்த காவி பயங்கரவாதிகளை தூக்கிலிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தனிநபர் முஸ்லிம் தாவா - R.P. நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று காமிலா என்ற இஸ்லாமிய சகோதரிக்கு தாவா செய்யப்பட்டு,
1. இணைவைத்தல் ஓர் பெரும்பாவமே என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)
திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று நூருல் பஷரி என்ற இஸ்லாமிய சகோதரிக்கு தாவா செய்யப்பட்டு,
1. இணைவைத்தல் ஓர் பெரும்பாவமே என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)
இலவச புக் ஸ்டால் - R.P. நகர் கிளை
1.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று பூபாலன் என்ற மாற்று மத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு,
1. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
2.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று நாகராஜ் என்ற மாற்று மத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு,
1. மாமனிதர் நபிகள் நாயகம்
2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
3. அர்த்தமுள்ள இஸ்லாம்
ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
3.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று முத்துச்சாமி என்ற மாற்று மத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு,
1. குர் ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை
2. அர்த்தமுள்ள இஸ்லாம்
ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தெருமுனைபிரச்சாரம் - R.P. நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 15-04-2018 மக்ரிபிற்குப் பிறகு கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் காஷ்மீர் சிறுமி ஆஷிபாவை கற்பழித்து படுகொலை செய்த காவி பயங்கரவாதிகளை தூக்கிலிட வலியுறுத்தி உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 16-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
இந்தியன் நகர் கிளையின் சார்பாக/16/04/2018/ இன்று
இஷா தொழுகைக்கு பின்
மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது
சகோ.
அபூபக்கர் சித்தீக் (ஸஆதி)
ஆசிபாவிற்கு நிகழ்ந்த
கொடுர சம்பவகள் குறித்தும் மற்றும் 18/04/18 புதன்கிழமை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்தும்
விளக்கமளித்து
உறையாற்றினார்
( அல்ஹம்துலில்லாஹ்)
"அல் மதரஸத்துத் தவ்ஹீத்" மதரஸா ஆண்டு விழா - பெரியகடைவீதி கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 15-04-2018 ஞாயிறு மாலை ஐந்து மணிக்கு "அல் மதரஸத்துத் தவ்ஹீத்" மதரஸா ஆண்டு விழா நடைபெற்றது இதில் கிளை தலைவர் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் முன்னுரை நிகழ்த்தி துவக்கி வைத்தார், மதரஸா ஆசிரியை சகோதரி ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் அவர்களின் முன்னிலையில் மாணவ மாணவியரின்
கிராத் ஓதுதல்,
கேள்வி பதில்,
மூட நம்பிக்கை சம்பந்தமான மாணவியரின் நாடகம், மவ்லீது சம்பந்தமான
மாணவர்கள் நாடகம் மற்றும் மாணவ மாணவியரின் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
அதைதொடர்ந்து "கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இறுதியாக மதரஸாவில் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மதரஸாவில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
கண்டன ஆர்ப்பாட்டம் பெண்கள் குழு தவா அழைப்பு - கோம்பைத்தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 17/04/2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக பெண்கள் குழு தாவா வைத்து வீடு வீடாகச் சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...!
Subscribe to:
Posts (Atom)