Friday 26 April 2013

ஷிர்க்க்கு எதிராக குழு தாவா மடத்துக்குளம் கிளை




TNTJ 
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 26.04.2013 அன்று கிளை சகோதர்கள் குழுவாக சென்று ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் செய்து ஒரு வீட்டில் இருந்த தர்கா போட்டோ,எந்திரங்கள்,மற்றும் காயல்  பட்டிணம் புர்தா ஷரிப் எனும் ஷிர்க்கான நிகழ்ச்சிக்கென வைத்திருந்த உண்டியல் ஆகியவைகளின் தீமைகளை விளக்கியதால் வீட்டின் உரிமையாளர்கள் தாமாக அவற்றை  கழற்றி எறிந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்

"நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய பண்புகள் " _திருப்பூர் மாவட்டம் _26042013

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 26.04.2013 அன்று ஆண்டிய கவுண்டனூர் கிளையில் தர்பியா நடைபெற்றது. அதில் மாநில பேச்சாளர்.சகோதரர் அஹமது கபீர்   அவர்கள் "நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய பண்புகள்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஆண்டிய கவுண்டனூர் ,உடுமலை, மடத்துக்குளம் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


கிரகண தொழுகை _ காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 25.04.2013 அன்றுசந்திர கிரகணம்  ஏற்பட்டதால் நபிவழி அடிப்படையில் கிரகண தொழுகை நடைபெற்றது. 
அதில் சகோதரர்   அவர்கள்"மறுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கிரகண தொழுகை _உடுமலைகிளை -25042013

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையின் சார்பாக 25.04.2013 அன்றுசந்திர கிரகணம்  ஏற்பட்டதால் நபிவழி அடிப்படையில் கிரகண தொழுகை நடைபெற்றது. 
அதில் சகோதரர்   அவர்கள்"மறுமைவெற்றிபெற " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பிறமத சகோதரர்.துரைசாமி க்கு மாமனிதர் நபிகள்நாயகம் நூல் வழங்கி தாவா _V.K.P.கிளை

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்
V.K.P.கிளை சார்பில் 25.04.2013 அன்று பிறமத சகோதரர்.துரைசாமி அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள்நாயகம் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.