Friday 26 April 2013

கிரகண தொழுகை _உடுமலைகிளை -25042013

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையின் சார்பாக 25.04.2013 அன்றுசந்திர கிரகணம்  ஏற்பட்டதால் நபிவழி அடிப்படையில் கிரகண தொழுகை நடைபெற்றது. 
அதில் சகோதரர்   அவர்கள்"மறுமைவெற்றிபெற " என்ற தலைப்பில் உரையாற்றினார்.