Friday 26 April 2013

"நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய பண்புகள் " _திருப்பூர் மாவட்டம் _26042013

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 26.04.2013 அன்று ஆண்டிய கவுண்டனூர் கிளையில் தர்பியா நடைபெற்றது. அதில் மாநில பேச்சாளர்.சகோதரர் அஹமது கபீர்   அவர்கள் "நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய பண்புகள்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஆண்டிய கவுண்டனூர் ,உடுமலை, மடத்துக்குளம் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.