Wednesday 10 June 2015

பிறமத சகோதரர் தங்கபெருமாள் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 09.06.2015 அன்று மதுரையை சார்ந்த பிறமத சகோதரர் தங்கபெருமாள் அவர்களிடம் இஸ்லாம் குறித்து தாவா செய்து 1 )திருக்குர்ஆன் தமிழாக்கம் 2 ) மாமனிதர் நபிகள் நாயகம் 3 ) மனிதனுக்கேற்ற மார்க்கம் 4 ) அர்த்தமுள்ள உயர்ந்த கேள்விகள் ! அறிவுப்பூர்வமான பதில்கள் ! 5 ) அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.