திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக 01-07-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "ஈஸா(அலை) நபியவர்கள் வருகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதன் பின்
சந்தேகத்துக்கும், கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ......அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 02-07-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அலி அவர்கள் "பாவமன்னிப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ......அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 01-07-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. முகமது சுலைமான் அவர்கள் "நன்மையை நினைத்தாலே நன்மை கிடைக்கும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ......அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 30-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. முகமது சுலைமான் அவர்கள் "லைலத்துல்கத்ர் இரவில் நின்று வணங்குவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ......அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 01-07-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அப்பாஸ் அவர்கள் "லைலத்துல் கத்ர் இரவு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ......அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 01-07-2016 அன்று சுமார் ஆறு வருடத்திற்குமுன் இஸ்லாத்தை ஏற்ற ஒரு சகோதரியின் வீட்டில் இணை வைப்பு பொருட்களை அகற்றி அவருக்கு தாவா ஏகத்துவம் குறித்து செய்யப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் சார்பாக 01-07-2016 அன்று மாநில தலைமை மூலம் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் உடுமலைப்பேட்டை பகுதியைச் சார்ந்த சகோதரர் பிரபாகரன் அவர்களுக்கு உடுமலை கிளையின் மூலமாக வழங்கப்பட்டது......அலஹம்துலில்லாஹ்...