Tuesday 5 July 2016

பிரபாகரன் அவர்களுக்கு குர்ஆன் வழங்கியது - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 01-07-2016 அன்று மாநில தலைமை மூலம் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் உடுமலைப்பேட்டை பகுதியைச் சார்ந்த  சகோதரர் பிரபாகரன் அவர்களுக்கு உடுமலை கிளையின் மூலமாக வழங்கப்பட்டது......அலஹம்துலில்லாஹ்...